மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

img

தேனி: ராட்டினத்தின் தூணை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி  

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.